செல்லம்பட்டி பஞ்சாயத்தில் கொரோனா எதிரொலி காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இன்றி தவித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

செல்லம்பட்டி பஞ்சாயத்தில் கொரோனா  எதிரொலி காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இன்றி தவித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


தர்மபுரி மாவட்டம் அரூரையடுத்த செல்லம்பட்டி பஞ்சாயத்து சங்கிலிவாடி கிராமத்தில் கொரோனா எதிரொலி காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இன்றி தவித்து வந்த சுமார் 20க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக அரிசி,பருப்பு, எண்ணெய்,மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை அரூர் ஒன்றிய செயலாளர்
 A.ரஜினி மாறன், அவர்களின் தலைமையில்,G. ரஜினிகாந்த் முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அவர்களால் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மன்ற நிர்வாகி முருகன் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்


Popular posts
வாணியம்பாடியில் கொரோனா பரவுவதை தடுக்க முழு தடை செய்யப்பட பகுதியாக அறிவித்துள்ளதால் கடும் பாதிப்பு. வங்கிகள் இயங்காததால் வாடிக்கையாளர்கள் கணக்கில் பணம் இருந்தும் ஏ.டி.எம்களில் பணம் நிரப்பததால் பணம் எடுக்கமுடியவில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு
Image
திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார்
Image
ஜனவரி மாதத்தில் நாட்டின் சேவைத் துறையின் செயல்பாடு நன்றாக இருக்கிறது என்றும், அது 7 ஆண்டுகளில் இல்லாத முன்னேற்றம்
Image
மும்பை பங்குச்சந்தையில் நேற்று உலோக துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 2.90 சதவீதம் உயர்ந்தது.
Image