திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார்

திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார்


" alt="" aria-hidden="true" />


கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர்  சி. வெ. கணேசன் அவர்கள் தொகுதிக்கு உட்பட்ட சிறுமங்கலம் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் களுக்கு நன்றி தெரிவித்தார். 


இந்நிகழ்ச்சியில் நல்லூர் ஒன்றிய கவுன்சிலர் வீர மேகராஜன் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி அவர்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Popular posts
வாணியம்பாடியில் கொரோனா பரவுவதை தடுக்க முழு தடை செய்யப்பட பகுதியாக அறிவித்துள்ளதால் கடும் பாதிப்பு. வங்கிகள் இயங்காததால் வாடிக்கையாளர்கள் கணக்கில் பணம் இருந்தும் ஏ.டி.எம்களில் பணம் நிரப்பததால் பணம் எடுக்கமுடியவில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு
Image
செல்லம்பட்டி பஞ்சாயத்தில் கொரோனா எதிரொலி காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இன்றி தவித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
Image
ஜனவரி மாதத்தில் நாட்டின் சேவைத் துறையின் செயல்பாடு நன்றாக இருக்கிறது என்றும், அது 7 ஆண்டுகளில் இல்லாத முன்னேற்றம்
Image
மும்பை பங்குச்சந்தையில் நேற்று உலோக துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 2.90 சதவீதம் உயர்ந்தது.
Image